நாட்டில் மேலும் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 45 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 599 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










