யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது சஜித் அணி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை  இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Related Articles

Latest Articles