யோசித ராஜபக்ச கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் வைத்தே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles