ரயிலில் கைவிடப்பட்ட கைக்குழந்தை – இளம் பெற்றோர் கைது

நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்லந்த பிரதேசத்தில் தந்தை (26) என்பவரும், பண்டாரவளையில் இருந்து தாய் (25) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles