UPDATE: ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் 4 பேர் பலி

கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles