ரயில் மோதி குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில்  இன்று பிற்பகல் ரயில்மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலேயே அவர் மோதுண்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles