ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இன்று திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே அவர் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles