லிந்துலையில் ஆற்றில் விழுந்து இளைஞன் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார்.

குறித்த இளைஞன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்ட சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வோல்ட் ரீம் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் தனது கால்களை கழுவுவதற்காக சென்ற போது தவறி விழுந்து மரணித்துள்ளார். இச்சம்பவம் இன்று பகல் 1:30 மணி அளவில் நடந்ததுள்ளது.

சம்பவத்தை அறிந்த மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவலை வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு நீரில் மூழ்கிய இளைஞனை தேடும் பணியை தொடர்ந்தனர்

சுமார் மூன்று மணிக்கியாளர்களின் பின் நீரில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்க பட்டு திடீர் மரண பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பான விசாரணைகலிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles