லுனுகலயில் குளவிக்கொட்டு – நால்வர் பாதிப்பு

பதுளை, லுனுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலன்ஸ் தோட்டத்தில் நான்கு தொழிலாளர்கள் இன்று (5) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் லுனுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles