விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் 4 பேருக்கு யாழ். பல்கலையில் பட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளை 14ஆம் திகதியும் மறுநாள் 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ள 38 ஆவது, பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.

P ஸ்ரீதரன் யோகதாஸ் மொழி பெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலை மாணிப் பட்டத்தையும், பொன்னம்பலம் தீபன், கலாமோகன் பிரகான் ஆகி யோர் இந்து நாகரிகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்,திருமதி பிரகான் வானுஜா பொதுக் கலை மாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

Related Articles

Latest Articles