2021 மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதிவரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (7) தெரிவித்தார்.
2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சாதாரணதரப்பரீட்சையை நடத்தவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
