150 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – இருவர் படுகாயம்!

ஹப்புத்தளை புற நகர்ப் பகுதியில் ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் இன்று 14-12-2021 அதிகாலை 4 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வேன் சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து, சீறிய பாதையொன்றில் தடம்புரண்டுள்ளது.

இவ்விபத்தில், வேனின் சாரதியும், பயணித்த ஒருவரும் கடுங்காயங்களுக்குள்ளாகி, ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் அவ்விருவரும் தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஹப்புத்தளைப் பொலிசார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வேனின் சாரதியின் நித்திரைக் கலக்கமே, இவ் விபத்திற்கு காரணமென்று தெரியவருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles