’20’ ஐ ஆதரிக்க ’20’ எம்.பிக்கள் கட்சி தாவல்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக எதிரணியைச்சேர்ந்த 20 எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைக்கலாம். அதனைவிடுத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.

இன்று எதிரணி பக்கம் இருப்பவர்களில் 20 பேர் ’20’ ஐ ஆதரிக்கவுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பெயர் விபரங்களை வெளியிடவிரும்பவில்லை.” -என்றார்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles