ஐக்கிய தேசியக்கட்சியை 2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவருவேன் – என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்கள், 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணல்.










