2024 இல் ஐதேக தலைமையிலேயே புதிய ஆட்சி!

2024 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ‘ஸ்மார்ட்’ தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவரை உலகம் ஏற்கின்றது. தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது. எனவே, நாட்டில் எல்லா துறைகளும் நவீனமயப்படுத்தப்படும். அந்தவகையில் எமது நாடு ஸ்மார்ட் நாடாக மாறும். ” எனவும் ஐதேக செயலாளர் கூறினார்.

Related Articles

Latest Articles