2025 ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது. தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

2023 மார்ச் 9 ஆம் திகதியே உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவிருந்தது. எனினும், நிதி பிரச்சினையால் தேர்தல் பிற்போடப்பட்டது.

இதற்கு எதிராக பல தரப்புகளும் உயர்நீதிமன்றத்தை நாடின. இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமையவே உள்ளாட்சிசபைத் தேர்தல் ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அதேவேளை 2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலவேளை புதிய பாராளுமன்றத்தில், புதிதாக வேட்பு மனுக்களை ஏற்கும் வகையில் சட்டமாற்றம் செய்யப்பட்டால் தேர்தல் திகதியில் மாற்றம் வரலாம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles