21/4 தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாசிகசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. பிரதிகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை எம்.பிக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles