44 நாட்களில் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று மாலைவரையான காலப்பகுதியிலேயே நாட்டில் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாத்திரம் 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் வெடிப்பு சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

Related Articles

Latest Articles