67,451 பேருக்கு கொரோனா – 61,461 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 61  ஆயிரத்து 461 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 63 ஆயிரத்து 456  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles