நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 66 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 281 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.