8 மாதங்களில் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைகள் உயிரிழப்பு!

இவ்வருடத்தில் கடந்துள்ள 8 மாதங்களில் மாத்திரம் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளன.

மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் போடப்படும் கம்பி வலையில் சிக்குண்டே இவை உயிரிழந்துள்ளன.

நாவலப்பிட்டிய, கம்பளை, புஸல்லாவை , மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளிலேயே வலையில் சிக்கி சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன என்றுநல்லதண்ணி வனத்துறை அதிகாரி பிரகாஸ் கருhதிலக்க கூறினார்.

கடந்த 8 மாதங்களில் வலையில் சிக்கிய 5 சிறுத்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். உயிரிழந்துள்ள 6 சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தையொன்றும் உள்ளடங்குகின்றது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles