நாட்டில் மேலும் 222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 75 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 447 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 76 ஆயிரத்த 635 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.