நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 700 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 502 பேர் உயிரிழந்துள்ளனர்.










