2ஆவது அலை – கொழும்பு மாவட்டத்தில் 5,899 பேருக்கு கொரோனா – நுவரெலியாவில் 48!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 201 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 48 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 18,075

குணமடைவு – 12,210

உயிரிழப்பு – 66

சிகிச்சை – 5,799

மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்

Related Articles

Latest Articles