சம்பந்தனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்த அவர் எப்போதும் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles