பங்களாதேஷில் பெரும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
