Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மூன்று ஆளுநர்கள் இராஜினாமா! September 23, 2024 வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர். ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு உரிய நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்! உள்நாடு அரசியல் நாடகம் அரங்கேற்றாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வையுங்கள்! உள்நாடு 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் Latest Articles உள்நாடு உரிய நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்! உள்நாடு அரசியல் நாடகம் அரங்கேற்றாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வையுங்கள்! உள்நாடு 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் உள்நாடு ரணிலின் செயலாளரான சமன் விளக்கமறியலில்! உள்நாடு உயர் நிதி ஒழுக்கத்தை பேணும் அரசாங்கம்: IMF பாராட்டு! Load more