நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் பிரேரணையில் கையொப்பமிட்டனர்.

சபாநாயகர் தனது கல்வித் தகைமைகள் தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் எனக் கூறியே, அவருக்கு எதிரான அரசியல் சமரை, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த எதிரணிகள் ஆரம்பித்துள்ளன.

தனது பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி பட்டம் தொடர்பில் சபாநாயகர் உரிய தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி பதவி விலக வேண்டும். இவை இரண்டும் நடக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் எனவும் எதிரணிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles