‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 701 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 701 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26  ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 925 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 160  பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles