‘கொட்டகலை பிரதேச சபையின் பணிகள் முடங்கவில்லை’

கொட்டகலை பிரதேச சபையின் நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அச்சபையின் நடவடிக்கைகள் எதுவும் இடைநிறுத்தப்படவில்லை என்று  சபையின் உப தலைவர் எம். ஜெயகாந்த் , அப்பிரிவுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் ஆகியோர் தெரிவித்தனர்.

 கொட்டகலை பிரதேச சபையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

Related Articles

Latest Articles