மஹிந்தவை சந்தித்த இதொகா உயர்மட்ட பிரதிநிதிகள்!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கட்சியின் நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சுகநலம் விசாரித்தனர்.

Related Articles

Latest Articles