அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
