நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 848 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 56 ஆயிரத்து 277 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 59 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
