நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
57 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர்.
