கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 476 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

Related Articles

Latest Articles