நாட்டில் மேலும் 179 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 87,465 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் 525 பேர் உயிரிழந்துள்ளனர். 84 ஆயிரத்து 253 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 2,508 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
