நாட்டில் மேலும் சில பகுதிகள் ‘லொக்டவுன்’

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,

வெல்லவாய நகர சபை எல்லை

வெஹரயாய

கொட்டம்பபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தள ரத்னமக கிராம சேவகர் பிரிவு

உகன குமாரிகம கிராம சேவகர் பிரிவு

மாத்தளை, அளுகொல்ல கிராம சேவகர் பிரிவு

Related Articles

Latest Articles