கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும் 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும் 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.
