நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles