நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும். அன்றிரவு 11 மணி முதல் மீண்டும் அமுல்ப்படுத்தப்படும்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர்களான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் இராணுவத்தளபதி, பொலிஸ் பேச்சாளர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பே மேல் தரப்பட்டுள்ளது.
		









