நாட்டில் மேலும் 1,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 72 பேர் இன்று குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles