கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 71 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
38 பெண்களும், 33 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.
