‘கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கர்ப்பிணி பெண்ணொருவர் இன்று ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

புத்தளம் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஒரு மாதத்துக்கு முன்னர் கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் பிரவசத்துக்காக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று பிரசவம் இடம்பெற்றுள்ளது.

தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles