போதைப்பொருள் கடத்தல் மன்னன் ‘பொப் மார்லி’ கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ‘பொப் மார்லி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனையடுத்து தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles