தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்க முடிவு

தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

 

Related Articles

Latest Articles