விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதிவரை விவாதம் நடைபெறும்.
எனவே, இன்று முதல் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.