கொத்து ரொட்டிக்கு உரிமை கோருகிறது இலங்கை!

” கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இத்தாலியில் உள்ள பீஸா மற்றும் அமெரிக்காவின் ஹம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளை போன்றே கொத்து ரொட்டியை மாற்றுவதற்கு இலங்கை செயல்பட வேண்டும் .

கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஐஸ்கிரீம் கொத்துகூட தயாரிக்கப்படுகின்றது. எனவே, இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles