காலிமுகத்திடல் சம்பவம்- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

காலிமுகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆயிரத்து 500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

Related Articles

Latest Articles