வசந்த முதலிகே, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மீது பிடியாணை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles