உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – ராகுல் காந்தி சூளுரை

” உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்.” என்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த தினமான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

“ உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் . பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles